தெருநாய்கள் தொல்லை

Update: 2024-06-30 15:24 GMT
  • whatsapp icon

விருதுநகர் மாவட்டம்  என்.ஜி.ஓ. காலனி காவேரி தெருவில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் அந்த வழியாக செல்பவர்களை துரத்தி சென்று கடிக்கிறது. இதனால் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும். 

மேலும் செய்திகள்