பெயர் பலகை வேண்டும்

Update: 2024-06-30 13:46 GMT

சென்னை தரமணி, காந்தி குறுக்கு தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த தெருவின் பெயர் பலகை சேதமடைந்து உள்ளது. இதனால் இந்தப் பகுதிக்கு புதிதாக வரும் பொதுமக்களுக்கு தெருவின் பெயர் பலகை இல்லாததால் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் தபால் கொடுக்க வருவர்கள் விலாசம் தெரியாமல் அவதிப்படுகின்றனர். எனவே, புதிதாக பெயர் பலகை அமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்