நாய்கள் தொல்லை

Update: 2024-06-30 12:11 GMT
கடலூர் திருவந்திபுரம் செல்லும் பிரதான சாலையில் அதிக அளவில் தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன. இவைகள் சாலையில் நடந்து செல்பவர்களையும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் சில நேரங்களில் கடிக்க விரட்டுகின்றன. இதனால் பொதுமக்கள் சாலையில் செல்லவே பெரும் அச்சமடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்