ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

Update: 2024-06-30 12:11 GMT
புவனகிாி அருகே பு.அருண்மொழித்தேவன் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைய உள்ள இடத்தை சிலர் ஆக்கிரமித்து பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அங்கு பயணிகள் நிழற்குடை கட்டும் பணி பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பஸ்சுக்காக சாலையில் நீ்ண்ட நேரம் கால்கடுக்க காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்