அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதி

Update: 2024-06-30 12:11 GMT
சிதம்பரம் அருகே சி.கொத்தங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட காலனி பகுதியில் பகுதிநேர ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையை முறையாக திறந்து அத்தியாவசிய பொருட்களை பொதுமக்களுக்கு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் ஏழை எளிய பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே இந்த பிரச்சினையை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்