பயணிகள் நிழற்கூடம் தேவை

Update: 2024-06-30 10:56 GMT
  • whatsapp icon
நெல்லை அருகே திடியூரை அடுத்த இளையாமுத்தூர் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் மழையிலும், வெயிலிலும் பஸ்சுக்காக காத்து நின்று மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். எனவே அங்கு பயணிகள் நிழற்கூடம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்