தெருநாய்கள் தொல்லை

Update: 2024-06-30 10:55 GMT
கோவில்பட்டி அருகே வானரமுட்டி மெயின் ரோட்டில் சுற்றித்திரியும் தெருநாய்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும் சாலையில் செல்லும் பொதுமக்களை விரட்டி கடிக்கின்றன. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்