நடைபாதை ஆக்கிரமிப்பு

Update: 2024-06-23 18:11 GMT
செஞ்சி கடைவீதியில் உள்ள நடைபாதையை சிலர் ஆக்கிரமித்து பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு வருவதால் அடிக்கடி விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்