எரியாத மின்விளக்குகள்

Update: 2024-06-23 14:37 GMT

மதுரை செல்லூர் எல்.ஐ.சி. எதிரே உள்ள ராஜா மில் ரோடு வைகை ஆற்று பாலத்தில் மின் விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் பாலத்தை கடக்கும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், பெண்கள், முதியவர்கள், மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்