நடவடிக்கை தேவை

Update: 2024-06-23 14:16 GMT

விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு கண்மாய்களில் கருவேல மரங்கள் ஆக்கிரமித்துவளர்ந்தும் உள்ளன. இதனால் கண்மாய்களில் முழு கொள்ளளவு நீரை சேமிக்க முடியாமல்  விவசாயிகள் மிகவும் அவதிப்படுகின்றனர் . மேலும் நிலத்தடி நீர் மட்டமும் பாதிக்கப்படுகிறது.எனவே இவற்றை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்