நாய்கள் தொல்லை

Update: 2024-06-23 14:07 GMT

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தெருநாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. மேலும் அந்த  வழியாக செல்லும் பொதுமக்களை துரத்தி கடிக்கின்றன. மேலும் வாகன ஓட்டிகள் குறுக்கே விழுந்து விபத்துகளை ஏற்படுத்துகின்றன.எனவே நாய்களை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்