தெருவிளக்கு அமைக்கப்படுமா?

Update: 2024-06-23 14:06 GMT

விருதுநகர் மாவட்டம் புல்லக்கவுண்டன்பட்டி பஸ் நிறுத்தத்தில் இருந்து கிராம பகுதிக்கு செல்லும் பாதையில் தெருவிளக்குகள் இல்லாததால்  பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமமடைந்து வருகின்றனர். இரவு நேரங்களில் இருள் சுழ்ந்து காணப்படுவதால் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் செல்கின்றனர்.எனவே மின்விளக்கு அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்