நடவடிக்கை தேவை

Update: 2024-06-23 08:46 GMT

நாகர்கோவில் வடசேரி கிறிஸ்டோபர் பஸ் நிலையம் அருகில் குறிஞ்சி பஜார் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் 27 கடைகள் உள்ளது. இங்கு கடைகளில் ஆண்கள், பெண்கள் என பலர் வேலை செய்து வருகின்றனர். ஆனால், இங்கு இருப்பவர்களுக்கு கழிவறை வசதியின்றி காணப்படுவதால் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே தொழிலாளர்கள் நலன்கருதி அந்த பகுதியில் பொது கழிவறை வசதி ஏற்படுத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.


மேலும் செய்திகள்