நாய்கள் தொல்லை

Update: 2024-06-23 08:45 GMT

இனயம் பகுதியில் உள்ள தெருக்களில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளையும், பாதசாரிகளையும் கடிக்க விரட்டுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அச்சத்துடனேயே தெருக்களில் சென்று வருகின்றனர். எனவே சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்