பெயர் பலகை மாற்றப்படுமா?

Update: 2024-06-23 08:41 GMT

நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையம் அருகில் ஆம்னி பஸ்நிலையம் உள்ளது. இங்கு வரும் பயணிகளின் வசதிக்காக கட்டண கழிவறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவறையின் பெயர் பலகையில் நாகர்கோவில் மாநகராட்சி என்பதற்கு பதிலாக நாகர்கோவில் நகராட்சி என எழுதப்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் பெயர் பலகையில் மாநகராட்சி என்று மாற்றி எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்