சுகாதார வளாகம் பயன்பாட்டுக்கு வருமா?

Update: 2024-06-16 17:14 GMT

ஆண்டிப்பட்டியை அடுத்த அழகாபுரி கிராமத்தில் சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் அங்கு தண்ணீர் வசதி இல்லாததால் கடந்த சில வருடங்களாக பயன்பாடின்றி பூட்டி கிடக்கிறது. இதனால் பெண்கள் மற்றும் முதியவர்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சுகாதார வளாகத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

மேலும் செய்திகள்