விபத்து அபாயம்

Update: 2024-06-16 17:12 GMT

திண்டுக்கல் பஸ்நிலைய வளாகத்தில் காரைக்குடி செல்லும் பஸ்கள் நிற்கும் இடத்திற்கு எதிரே உள்ள நடைபாதை சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு நேரங்களில் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் பள்ளம் இருப்பது தெரியாமல் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே நடைபாதையை சரி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்