பாதாள சாக்கடை மூடி சேதம்

Update: 2024-06-09 16:47 GMT

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் பல இடங்களில் பாதாள சாக்கடை மூடி சேதமடைந்துள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேறி தெருவில் தேங்குவதால் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன் துர்நாற்றம் வீசுகிறது. எனவே பாதாள சாக்கடை மூடியை சரி செய்து கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்