தெருநாய்கள் தொல்லை

Update: 2024-06-09 15:38 GMT
கடலூர் புதுக்குப்பம் பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகாித்து வருகிறது. இவை இரவு நேரங்களில் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை கடிக்க விரட்டுகின்றன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே சுற்றித்திரியும் நாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்