ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Update: 2024-06-09 15:37 GMT
சிதம்பரம் மேல சன்னதியில் நடைபாதையை ஆக்கிரமித்து பலர் கடைகள் வைத்து பயன்படுத்தி வருகின்றனர். இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்