ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Update: 2024-06-09 15:37 GMT
சிதம்பரம் மேல சன்னதியில் நடைபாதையை ஆக்கிரமித்து பலர் கடைகள் வைத்து பயன்படுத்தி வருகின்றனர். இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்

மயான வசதி