சுகாதார சீர்கேடு

Update: 2024-06-09 15:24 GMT
திருநாவலூர்-கெடிலம் கூட்டுரோட்டில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே உள்ள மினிகுடிநீர் தொட்டியை சுற்றி கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்