நோய் பரவும் அபாயம்

Update: 2024-06-09 14:47 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சங்கராபுரம் ஊராட்சி பகுதியில் கொசுத்தொல்லை அதிகளவில் உள்ளது. இரவு நேரங்களில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் கொசுக்கடியால் மிகுந்த அவதியடைந்து வருகின்றனர். மேலும் பொதுமக்களுக்கு பல்வேறு நோய் பரவும் அபாயம் உள்ளது. கொசுத்தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்