பயனற்ற சுகாதார வளாகம்

Update: 2024-06-09 13:15 GMT

கரூர் மாவட்டம் சேமங்கி எம்.ஜி.ஆர். நகர் அருகே சுற்றுவட்டார பகுதி பெண்களின் நலன் கருதி சுகாதார வளாகம் கட்டப்பட்டது. தற்போது இந்த சுகாதார வளாகம் பராமரிப்பு இன்றி குழாய்கள் உடைந்ததால் தற்போது பூட்டி வைத்துள்ளனர். இதனால் இப்பகுதி பெண்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்