தெருநாய்கள் தொல்லை

Update: 2024-06-09 10:34 GMT

சென்னை கொடுங்கையூர், திருவள்ளுவர் சாலை, மீனம்பாள் சாலைகளில் தெரு நாய்கள் சுற்றி திரிகிறது. மேலும் இந்த நாய்கள் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை கடிக்க துரத்துவதால் அடிக்கடி சாலை விபத்துக்கள் நடக்கிறது. இதனால் அந்த பகுதி மக்கள் சாலையை அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். எனவே, மாநகராட்சி அதிகாரிகள் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்