பட்டுப்போன மரத்தால் விபத்து அபாயம்

Update: 2024-06-02 16:47 GMT
திண்டிவனம் பெலாகுப்பம் சாலை கண்ணகி நகர் சந்திப்பில் சுமை தாங்கி கல்லின் அருகில் சாலையோரத்தில் வேப்பமரம் ஒள்று பட்டுப்போய் உள்ளது. இந்த மரம் தற்போது எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் இருப்பதால் அங்கு விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க பட்டுப்போன மரத்தை வெட்டி அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்