பெயர் பலகை வைக்க வேண்டும்

Update: 2024-06-02 16:46 GMT

கடமலைக்குண்டு கிராமத்தில் ஊரின் பெயரை வாகன ஓட்டிகள் தெரிந்துகொள்ளும் வகையில் பெயர் பலகை வைக்கப்படவில்லை. இதனால் வெளியூர்களில் இருந்து கடமலைக்குண்டு கிராமத்துக்கு வருபவர்கள் வழிமாறி செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே உடனடியாக பெயர் பலகை வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்