கழிவுகளால் சுகாதாரக்கேடு

Update: 2024-06-02 16:44 GMT

கம்பம் உழவர் சந்தையில் உள்ள காய்கறி கழிவுகள் சந்தையின் நுழைவு பகுதியில் கொட்டப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுகளை அகற்றிவிட்டு அந்த பகுதியில் குப்பை தொட்டி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்