தெருநாய் தொல்லை

Update: 2024-06-02 16:16 GMT

நல்லாத்தூர் என்.மணவெளியில் கூட்டம் கூட்டமாக தெருநாய்கள் சுற்றி வருகின்றன. தெருவில் நடந்து செல்வோர், இரு சக்கர வாகனங்களில் செல்வோர்களை துரத்தி சென்று கடிக்கின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. தெருநாய் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்