பாலத்தின் தடுப்புசுவர் சேதம்

Update: 2024-05-26 11:35 GMT

கடையம் அருகே ரவணசமுத்திரத்தில் ராமநதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தின் தடுப்பு சுவர் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்கிறவர்கள் பாலத்துக்குள் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த பாலத்தின் தடுப்பு சுவரை சீரமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்