வாறுகால் வசதி வேண்டும்

Update: 2024-05-26 11:25 GMT

நெல்லை மேலப்பாளையம் பிரைட் காலனியில் முறையான வாறுகால் வசதி இல்லாததால் தெருக்களில் மழைநீர், கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. மேலும் கொசுத்தொல்லையும் அதிகரித்ததால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அங்கு கழிவுநீர் வெளியேறுவதற்கு முறையாக வாறுகால் வசதி செய்து தருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்