குரங்குகள் தொல்லை

Update: 2024-05-12 18:19 GMT
சிறுபாக்கம் பகுதியில் குரங்குகள் தொல்லை அதிகமாக காணப்படுகிறது. இவை திறந்திருக்கும் வீடுகள், கடைகளுக்குள் புகுந்து பொருட்களை சூறையாடிச் செல்கிறது. மேலும் சாலையில் செல்லும் பொதுமக்களை கடிக்கப் பாய்கின்றன. எனவே குரங்குகளை பிடித்து காப்புக்காட்டில் விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்