அடிப்படை வசதிகள் தேவை

Update: 2024-05-12 16:02 GMT

ஓமலூர் அடுத்த பாகல்பட்டி ஊராட்சி செங்கானூர் காட்டுவளவு வேடித்தெரு பகுதியில் குடியிருப்பு அமைத்துள்ளது. இந்த பகுதியில் அடிப்படை வசதிகளான சாலை, சாக்கடை, குடிநீர், தெருவிளக்கு வசதிகள் எதுவும் இல்லை. இதனால் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ரேவதி, பாகல்பட்டி.

மேலும் செய்திகள்