நாய்கள் தொல்லை

Update: 2024-05-05 18:07 GMT
கடலூர் சுப்ரயாலுசெட்டி தெருவில் நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இவைகள் இருசக்கரவாகனத்தில் செல்பவர்களை விரட்டி விரட்டி கடிக்கப்பாய்கின்றன. இ்தனால் அந்த வழியாக இருசக்கர வாகன ஓட்டிகள் செல்ல பெரும் அச்சமடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்

மேலும் செய்திகள்