கூடுதல் டாக்டர்கள் தேவை

Update: 2024-05-05 18:00 GMT
செஞ்சியில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற தினந்தோறும் ஏராளமான மக்கள் சென்று வருகின்றனர். ஆனால் அங்கு பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய டாக்டர்கள் இல்லை. இதனால் சிகிச்சைக்காக செல்லும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு வருவதால் அவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அரசு மருத்துவமனையில் கூடுதல் டாக்டர்கள் நியமனம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்