சிமெண்டு குழாய்களால் விபத்து அபாயம்

Update: 2024-05-05 17:54 GMT
சங்கராபுரம் நகரம் திருக்கோவிலூர் செல்லும் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சிமெண்டு குழாய்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் இரவு நேரத்தில் அங்கு விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன் அந்த சிமெண்டு குழாய்களை வேறு இடத்தில் மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்