நாய்கள் தொல்லை

Update: 2024-05-05 17:19 GMT

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் நாய்கள் கூட்டம், கூட்டமாக சாலையில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் வாகனங்களிடையே குறுக்கிடுவதால் வாகனஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். மேலும் நாய்களால் பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். எனவே நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும். 

மேலும் செய்திகள்