தெருநாய்கள் தொல்லை

Update: 2024-05-05 14:00 GMT

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே எஸ்.ராமச்சந்திரபுரத்தில் நோய் பாதித்த தெருநாய்கள் சாலையில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் செல்லும் பொதுமக்களை துரத்துகின்றன. மேலும் நாய்களால் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. எனவே தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்