சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

Update: 2024-04-28 16:30 GMT
திருவெண்ணெய்நல்லூர் தாலுகா ஆனத்தூர் கிராமம் கம்பத்தம் தெருவில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக தூண்களில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து உள்ளே உள்ள கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி தற்போது மிகவும் பலவீனமடைந்து காணப்படுகிறது. எனவே மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி இடிந்து விழுவதற்கு முன் அதனை சீரமைக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்