வரத்து வாய்க்காலை சீரமைக்க கோரிக்கை

Update: 2024-04-28 12:09 GMT
  • whatsapp icon
அரியலூர் சித்தேரிக்கு வரும் வரத்து வாய்க்காலில் ஆகாயத்தாமரைகள் ஏராளமானவை வளர்ந்துள்ளது. மேலும் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமாக தேங்கி கிடக்கிறது. இதனால் மழை காலங்களில் வரத்து வாய்க்கால் வழியாக தண்ணீர் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வரத்து வாய்க்காலை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்