கிடப்பில் வாய்க்கால் பாலம் கட்டும் பணி

Update: 2024-04-21 17:33 GMT
பெரியநற்குணம் ஊராட்சியில் உள்ள வடிகால் வாய்க்காலின் குறுக்கே போக்குவரத்து வசதிக்காக பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் இந்த பணியை முழுமையாக முடிக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க வாய்க்காலில் பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்