மீன் அருங்காட்சியகத்தை திறக்கலாமே

Update: 2024-04-21 17:30 GMT
கடலூர் மாநகராட்சி பூங்கா அருகில் மீன் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. அதில் அழகிய வண்ண மீன்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் வளர்க்கப்பட்டன. இதன் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன்அடைந்து வந்தனர். தற்போது அவை எவ்வித செயல்பாடும் இன்றி மூடி கிடக்கிறது. எனவே மீண்டும் இந்த மீன் அருங்காட்சியகத்தை செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்