பெயர்ப்பலகை அவசியம்

Update: 2024-04-21 16:25 GMT
வல்லம் ஒன்றியம், ஜெயங்கொண்டான்-பேரணி சாலையில் புதுசொரத்தூர் கிராமம் உள்ளது. இந்த சாலையில் புதுசொரத்தூருக்கான பெயர்ப்பலகை அமைக்கப்படவில்லை. இதனால் வெளியூரிலிருந்து புதுசொரத்தூருக்கு வரும் பொதுமக்கள் ஊர் இருக்கும் இடம் தெரியாமல் வழிதவறி சென்று விடுகின்றனர். இதை தவிர்க்க அங்கு பெயர்ப்பலகை வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்