ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

Update: 2024-04-21 15:44 GMT

ஈரோடு திண்டல்மலை முருகன் கோவில் செல்லும் வழி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவிலுக்கு செல்ல முடியாமல் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். உடனே ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்