பட்ட மரத்தை அகற்ற வேண்டும்

Update: 2024-04-21 12:06 GMT
பட்ட மரத்தை அகற்ற வேண்டும்
  • whatsapp icon

நாகர்கோவில் அருகே 50-வது வார்டுக்குட்பட்ட என்.ஜி.ஓ. காலனி பகுதியில் சாலையோரத்தில் ஒரு மரம் பட்ட நிலையில் நிற்கிறது. மரத்தின் கிளைகள் அவ்வப்போது ஒடிந்து விழுந்த வண்ணம் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் மரம் முறிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பட்ட மரத்தை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்