ஏரியை தூர்வார வேண்டியது அவசியம்

Update: 2024-04-14 17:32 GMT
பண்ருட்டி அருகே கண்டரக்கோட்டை ஏரி தூர்ந்துபோய் உள்ளது. ஏரியில் ஆங்காங்கே முட்செடிகள் அதிக அளவில் வளர்ந்துள்ளன. இதனால் மழைக்காலங்களில் ஏரியில் அதிக அளவில் தண்ணீரை சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இதை தவிர்க்க ஏரியை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்