சுகாதாரமற்ற முறையில் செயல்படும் உணவகம்

Update: 2024-04-14 17:15 GMT
பழனி அருகே பாலாறு அணைப்பகுதியில் உரிய அனுமதியின்றி சுகாதாரமற்ற முறையில் உணவு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் அதை வாங்கி சாப்பிடும் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் பல்வேறு நோய் தொற்றுக்கு உள்ளாகின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்