ஏரியை தூர்வார வேண்டியது அவசியம்

Update: 2024-04-14 17:11 GMT
மரக்காணம் அருகே குரூர் ஏரி உள்ளது. முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் இந்த ஏரி தற்போது தூர்ந்துபோய் காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் ஏரியில் அதிக அளவில் தண்ணீரை சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் விவசாயத்துக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே தூர்ந்துபோன ஏரியை உடனே தூர்வார மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்