மீண்டும் முளைத்த பேனர்கள்

Update: 2024-04-14 17:05 GMT

புதுவை மாநிலத்தில் அனுமதியின்றி பேனர் வைக்கக்கூடாது என அறிவிக்கப்பட்டு உள்ளது. உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால் பலர் கண்டு கொள்வதில்லை. கடலூர்- புதுச்சேரி சாலை மற்றும் கிருமாம்பாக்கம் பகுதியில் உள்ள வீதிகளில் மீண்டும் தடையை மீறி ரியல் எஸ்டேட், கடை விளம்பரங்களின் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதை அகற்றி, அபராதம் விதிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்