சுகாதார வளாகம் பயன்பாட்டுக்கு வருமா?

Update: 2024-04-14 16:56 GMT

திண்டுக்கல், பாடியூர் கால்நடை மருந்தகம் அருகே கட்டப்பட்ட மகளிர் சுகாதார வளாகம் போதிய தண்ணீர் வசதி இல்லாததால் பயன்பாடின்றி இருக்கிறது. இதனால் பெண்கள் அவதியடைந்து வருகின்றனர். சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.


மேலும் செய்திகள்