கலங்கலான குடிநீர் வினியோகம்

Update: 2024-04-14 16:36 GMT

உத்தமபாளையம் நகர் பகுதியில் முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. மேலும் குடிநீரும் கலங்கலாக வருகிறது. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்காக கூட அந்த தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்